வேட்டுவர் இனமும் ,குறவர் இனமும் ஒரே சாதி இல்லை என்பதை தெளிவாக நற்றிணை 276 வது பாடல் கூறுகிறது .
வேட்டுவர் சாதியினர் முடி மன்னர் பரம்பரையினர் என்பதையும் நற்றிணை 276 வது பாடல் மூலம் அறியலாம் .
வேட்டு ( குடிகாவல் மற்றும் போர் தொழில் )
வேட்டு -வேட்டுவர்
வயவர் - போர் வீரர்
276. குறிஞ்சி
''கோடு துவையா, கோள் வாய் நாயொடு
காடு தேர்ந்து அசைஇய வய மான் வேட்டு
வயவர் மகளிர்'' என்றிஆயின்,
குறவர் மகளிரேம்; குன்று கெழு கொடிச்சியேம்;
குறவர் மகளிரை ,புலி வேட்டுவ குலத்தை சேர்ந்த போர் வீரரின் மகளிர் என கூறினால் குறவர் மகளிரும் கொடிச்சி ( வேட்டுவச்சி ,தலைவி ) ஆவாள் என்பதுதான் இந்த பாடலின் விளக்க உரை .ஆக வேட்டுவர் இனமும் ,குறவர் இனமும் ஒரே சாதி இல்லை என்பதை தெளிவாக நற்றிணை 276 வது பாடல் கூறுகிறது .